என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Saturday, March 9, 2013

மக்களுக்காக போராடும் தலைவர்கள்



நல்லது செய்கின்ற தலைவர்கள் பின்னால் மக்கள் இல்லை,
அன்று தலைவனால் மக்களுக்கு நல்லது என நம்பிய காலம் போய்,
தலைவனால் தனக்கு நல்லது நடக்குமா என நினைகின்ற சுய நலமான சூழலில் சிக்கி தவிக்கிறோம், 

பழ.நெடுமாறன், நல்லகண்ணு போன்ற தலைவகளின் பின்னால் மக்கள் இல்லை, சிங்காநல்லுரில் தொழலாளர்களின் கோட்டை,தோழர் நல்லகண்ணு  கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக நிறுத்தபடுகிறார்,ஆனால் அப்பொழுது நடந்த விரும்பதாக சம்பவம் காரணமாக அங்கே இல்லாத பாரதி ஜனதா வெற்றிபெற்றது, இது தான் அரசியலாக பார்கிறேன்,தோழர் நல்லகண்ணு அவர்கள் சோர்ந்திருந்தால் தாமிரபரணி ஆறு நம் கண் முன்னே களவாட பட்டிருக்கும்,இன்று மக்களுக்காக போராடுகிறேன் என்பவர்கள் தான் செய்த ஊழலுக்காக நிதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள், 

No comments: