நல்லது செய்கின்ற தலைவர்கள் பின்னால் மக்கள் இல்லை,
அன்று தலைவனால் மக்களுக்கு நல்லது என நம்பிய காலம் போய்,
தலைவனால் தனக்கு நல்லது நடக்குமா என நினைகின்ற சுய நலமான சூழலில் சிக்கி தவிக்கிறோம்,
அன்று தலைவனால் மக்களுக்கு நல்லது என நம்பிய காலம் போய்,
தலைவனால் தனக்கு நல்லது நடக்குமா என நினைகின்ற சுய நலமான சூழலில் சிக்கி தவிக்கிறோம்,
பழ.நெடுமாறன், நல்லகண்ணு போன்ற தலைவகளின் பின்னால் மக்கள் இல்லை, சிங்காநல்லுரில் தொழலாளர்களின் கோட்டை,தோழர் நல்லகண்ணு கம்யுனிஸ்ட் கட்சியின் சார்பாக நிறுத்தபடுகிறார்,ஆனால் அப்பொழுது நடந்த விரும்பதாக சம்பவம் காரணமாக அங்கே இல்லாத பாரதி ஜனதா வெற்றிபெற்றது, இது தான் அரசியலாக பார்கிறேன்,தோழர் நல்லகண்ணு அவர்கள் சோர்ந்திருந்தால் தாமிரபரணி ஆறு நம் கண் முன்னே களவாட பட்டிருக்கும்,இன்று மக்களுக்காக போராடுகிறேன் என்பவர்கள் தான் செய்த ஊழலுக்காக நிதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள்,
No comments:
Post a Comment