என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Tuesday, October 27, 2009

என்னையும் என் கனவுகளையும் உயிர்பெறச் செய்த பாரதியின் சாகவரம் பெற்ற வரிகள்


தேடி சோறு தினம் தின்றுபல


சின்னஞ்சிறு கதைகள் பேசிவாடி


துன்பம் மிக உழன்றுபிறர் வாட


பல செய்கை செய்துநரை


கூடி கிழப்பருவம் எய்திகொடும்


கூற்றுக்கிறையாகி மாயும்சில


வேடிக்கை மனிதரை போலவேநானும்


வீழ்வேன் என்று நினைத்தாயோ? "

-------------------------------------------------------------------------------------------------

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் -அத்தை


அங்கொரு காட்டிலோர் பொந்திடைவைத்தேன்


வெந்து தணிந்தது காடு: -தழல்


வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ


தத்தரிகிட தத்தரிகிட தித்தோம்- மகாகவி பாரதி

No comments: