என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Thursday, June 23, 2011

தாய் தமிழகத்துக்கு தொடர்ந்துசொல்லுவோம்


ஈழ இனப் படுகொலையை இந்தியா தான் செய்தது என்று சொல்லுபவர்களை கடுமையாக கண்டிக்கிறேன்.... இந்திய மக்களுக்கு ஏன் ஈழத் தமிழர்கள் இனப் படுகொலை செய்யபட்டார்கள் என்று தெரியுமா?????  காஷ்மீர் பிரச்ச்னை,மனிப்பூர் இந்திய ராணுவத்தின் அட்டுழிங்கள், குஜராத் கலவரங்களை பற்றி நமக்கு ஏதாவது  தெரியுமா? அல்லது அறிய தான் முற்ப்பட்டோமா????? இல்லை!!!!!! அதே போன்று தான்  மற்ற மாநிலங்களும் நமது விசயத்தில் நடந்துகொண்டன...அதை துரோகிகள் பயன்படுத்திக்கொண்டனர் ஈழ இனப் படுகொலைக்கு சிங்களவனின் முதுகுக்கு பின் நின்று நடத்தியது காங்கரஸ் கட்சியின் பழிவாங்குகின்ற  உணர்ச்சி மட்டுமே!!!

இராஜிவ் காந்தியின் கொலைக்கு தமிழ் இனத்தை கருவருத்தது காங்கரஸ் தலைவியும்  அதன் அடிமைகளும்(இதில் தமிழக அடிமைகளும் அடங்கும்) செய்த ஈனச் செயலை,துரோகத்தை  தாய் தமிழகத்துக்கு தொடர்ந்துசொல்லுவோம்.

No comments: