என்னைப் பற்றி

My photo
நாமக்கல் , தமிழ்நாடு , India
பேரறிஞர் அண்ணாவின் " மாற்றான் தோட்டத்து மல்லிகைகும் மணம் உண்டு "என்ற பொன்மொழியை மனதார நேசிபவன்,எதிர்மறையான கருத்துக்களை கொண்டவர்களை நான் விரும்புகிறேன்,கருத்துக்கு கருத்து வைத்து வாதம் புரியும் நண்பர்களை ஆரத்தழுவி வரவேற்கிறேன்,ஆனால் கத்தி போன்ற வன் சொற்களால் வாதம் புரிய நினைக்கின்றவர்களை தவிர்கின்றேன்,இது என்னுடைய தனிப்பட்ட கருத்து.யார் என்னுடைய கருத்துக்களை எதிர்த்தாலும் என் வாதத்தை தெரிவிப்பேன்...என்னுடைய கருத்துகளும், வாதங்களும் யாரையாவது காயப்படுத்துமாயின் மனதார வருத்தப்படுகிறேன்.............

Wednesday, February 20, 2013

காவல் துறையே!இன்னொரு இடிந்தகரையாக பெரியகாட்டுபாளையத்தை மாற்ற முயற்சிகாதே!!!


பெருந்துறை காவல்துறை கண்காணிப்பாளர் குணசேகரனின் அத்துமீரலும்,காட்டுமிராண்டிதனமும்!!!


நாளை தொடர் உண்ணாவிரத  நடை பெறயிருந்த நிலத்திற்க்கு சொந்தகாரரான

பெரியகாட்டுபாளையம் விவசாயி திருப்பசாமியை சிறையில் அடைத்துவிடுவேன்

என நள்ளிரவில் அச்சுறுத்தல்,


தமிழக அரசே!  பெருந்துறை காவல்துறையின் காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்து!

நள்ளிரவில் ஊருக்குள் காவல்துறை செல்லுவதை தடுத்து நிறுத்து!


அப்பாவி விவசாயிகளையும்,பெண்களையும் உயிருக்கும்,உடைமைக்கு ஆபத்து ஏற்பட்டால்

தமிழக அரசே தான் முழு பொருப்பாகும்,


சனநாயக சக்திகளே,மனித உரிமை போராளிகளே

ஈரோடு மாவட்ட காவல்துறைனர்  கெயில் நிறுவனத்திற்க்கு ஆதரவாக

விவசாய விளை நிலங்களை  பறித்து கொடுப்பதற்கு விவசாயிகள்

 மீது கடும் அடக்குமுறையை ஏவியுள்ளது,


ஈரோடு மாவட்ட காவல்துறையின் அத்துமிரலுக்கும்,

அடக்குமுறைக்கும் ஏதிராக குரல் கொடுப்போம்


                                           இப்படிக்கு

 கி.வே.பொன்னையன்    97886-48605

   ப.சே.குருசாமி                  98429-03637

வழக்குரைங்ஞர்
அர்சுனன்                               98427-02028

No comments: