பெருந்துறை காவல்துறை கண்காணிப்பாளர் குணசேகரனின் அத்துமீரலும்,காட்டுமிராண்டிதனமும்!!!
நாளை தொடர் உண்ணாவிரத நடை பெறயிருந்த நிலத்திற்க்கு சொந்தகாரரான
பெரியகாட்டுபாளையம் விவசாயி திருப்பசாமியை சிறையில் அடைத்துவிடுவேன்
என நள்ளிரவில் அச்சுறுத்தல்,
தமிழக அரசே! பெருந்துறை காவல்துறையின் காட்டுமிராண்டி தனத்தை தடுத்து நிறுத்து!
நள்ளிரவில் ஊருக்குள் காவல்துறை செல்லுவதை தடுத்து நிறுத்து!
அப்பாவி விவசாயிகளையும்,பெண்களையும் உயிருக்கும்,உடைமைக்கு ஆபத்து ஏற்பட்டால்
தமிழக அரசே தான் முழு பொருப்பாகும்,
சனநாயக சக்திகளே,மனித உரிமை போராளிகளே
ஈரோடு மாவட்ட காவல்துறைனர் கெயில் நிறுவனத்திற்க்கு ஆதரவாக
விவசாய விளை நிலங்களை பறித்து கொடுப்பதற்கு விவசாயிகள்
மீது கடும் அடக்குமுறையை ஏவியுள்ளது,
ஈரோடு மாவட்ட காவல்துறையின் அத்துமிரலுக்கும்,
அடக்குமுறைக்கும் ஏதிராக குரல் கொடுப்போம்
இப்படிக்கு
கி.வே.பொன்னையன் 97886-48605
ப.சே.குருசாமி 98429-03637
வழக்குரைங்ஞர்
அர்சுனன் 98427-02028
No comments:
Post a Comment