மத்திய,மாநில அரசே கொங்கு மண்டலத்தை இன்னொரு ஈழமாக மாற்ற முயற்சிக்காதே!!!
மக்களுக்காக பேச வந்த நாடாளுமன்ற உறுப்பினரை குப்பை மேட்டில் நிறுத்தினாய்,
சோறு போடு விவசாய நிலத்தை அதிகாரத்தை கொண்டு பிடுங்கினாய்.
விவசாயிகளை அடிமை போல் நடத்தாதே,
அதிகாரத்தை கொண்டு விவசாயிகளை சொந்த மண்ணிலே அடிமையாக்காதே
தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்க துணை போகாதே.
மாற்று வழியை சிந்தி, எம் மக்களை வாழ விடு, இல்லையேல்
போர் படை திரட்டி வருவோம், எங்கள் மண்ணை மீட்க!!! அதன் முதல் கட்டமாக ஈரோட்டில் நடைபெற்ற கெயில் நிறுனவத்தின் அக்கிரமத்தை கண்டித்து விவசாயிகளின் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானத்தின் படி வருகின்ற 26-02-2013 அன்று சேலத்திலுள்ள கெயில் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது
மக்களுக்காக பேச வந்த நாடாளுமன்ற உறுப்பினரை குப்பை மேட்டில் நிறுத்தினாய்,
சோறு போடு விவசாய நிலத்தை அதிகாரத்தை கொண்டு பிடுங்கினாய்.
விவசாயிகளை அடிமை போல் நடத்தாதே,
அதிகாரத்தை கொண்டு விவசாயிகளை சொந்த மண்ணிலே அடிமையாக்காதே
தனியார் நிறுவனங்களுக்கு கொள்ளையடிக்க துணை போகாதே.
மாற்று வழியை சிந்தி, எம் மக்களை வாழ விடு, இல்லையேல்
போர் படை திரட்டி வருவோம், எங்கள் மண்ணை மீட்க!!! அதன் முதல் கட்டமாக ஈரோட்டில் நடைபெற்ற கெயில் நிறுனவத்தின் அக்கிரமத்தை கண்டித்து விவசாயிகளின் வாழ்வுரிமை பாதுகாப்பு மாநாட்டின் தீர்மானத்தின் படி வருகின்ற 26-02-2013 அன்று சேலத்திலுள்ள கெயில் நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment